AARYANANDHINI
காதலாகி கசிந்துருகி
கடவுள் தேடி அலைந்துருகி
ஜீவானான தீபம் எரிய
திரியெல்லாம் கருக
யாக்கையில் எதுவுமில்லை
என்றறிதல் தெய்வீகம்.
അഭിപ്രായങ്ങള്
ഒരു അഭിപ്രായം പോസ്റ്റ് ചെയ്യൂ